நிலை கொண்டுவிட்டது!
-------------------------------
எக் காலத்தில்
எச் சூழ்நிலையில்
எப் புண்ணியவானால்
எந் நோக்கத்தில்
வரையப்பட்டதோ?
இவ்வளவு
முன்னேற்றம்
கண்ட பின்னும்
நம்நாடு
இது நாள்வரையிலும்
தொலையவுமில்லை!
அழியவுமில்லை!
பூமத்திய ரேகை போல்
இதுவும்
நிலை கொண்டுவிட்டிருக்கிறது
'வருமைக் கோடு'!
-இமாம்.கவுஸ் மொய்தீன்.
வார்ப்பில் வெளியானது.
Sunday, November 25, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment